நெஞ்சம் பதை பதைக்கிறது....!!
சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் உயிருக்கு அஞ்சி நடுங்கிய மக்கள் அருகிலுள்ள அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேப்போல் ஐரோப்பிய நாடுகளிலும் சிலர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சில ஐரோப்பிய நாடுகள் மனிதாபிமானம் அற்ற முறையில் அடைக்கலம் தர மறுத்தும் விட்டன.
அவ்வாறு சென்ற சிரியா அகதிகளின் நிலை இது தான்....
நெஞ்சம் பதை பதைக்கிறது, கண்ணீரோடு இறைவனிடம் கையேந்துவதை தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.
அல்லாஹ்வே நம் அனைவருக்கும் போதுமானவன்.