18+ The end of the race bike . Read More Click here

18+
The end of the race bike .
Caution is better than accidents .
Glory to Allah, the brother recover it .allه zndh It will be left in peace hu.amyn

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் உயிருக்கு அஞ்சி நடுங்கிய மக்கள் See More Detail << Click Here >>










நெஞ்சம் பதை பதைக்கிறது....!!

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் உயிருக்கு அஞ்சி நடுங்கிய மக்கள் அருகிலுள்ள அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேப்போல் ஐரோப்பிய நாடுகளிலும் சிலர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சில ஐரோப்பிய நாடுகள் மனிதாபிமானம் அற்ற முறையில் அடைக்கலம் தர மறுத்தும் விட்டன.
அவ்வாறு சென்ற சிரியா அகதிகளின் நிலை இது தான்....
நெஞ்சம் பதை பதைக்கிறது, கண்ணீரோடு இறைவனிடம் கையேந்துவதை தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.
அல்லாஹ்வே நம் அனைவருக்கும் போதுமானவன்.

Conducted by the horrors of American slavery tyrannical ruler of Syria சிரியாவின் அமெரிக்க அடிமை கொடுங்கோல் ஆட்சியாளனால் நடாத்தப்படும் கொடூரங்கள்



சிரியாவின் அமெரிக்க அடிமை கொடுங்கோல் ஆட்சியாளனால் நடாத்தப்படும் கொடூரங்கள்
இதனை பார்த்தும் இஸ்லாமிய அரசொன்றின் அத்தியாவசியத்தை உணராதவர்கள் என் பார்வையில் மனிதப்பிறவிகளே அல்ல

சிரியாவில் நடந்து வருகின்ற உள்நாட்டுப் போரினால் தப்பி வருகின்ற அகதிகள் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்ற நிலையில், சிரிய பிஞ்சு ஒன்று அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்து கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடுகளின் பொட்டில் அறைவது போல உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இருந்து தப்ப விரும்பும் மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர். சிரியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைய முயற்சித்தவர்களில் 
நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Refugees fleeing the ongoing civil war in Syria and taken refuge in other countries , while one young Syrian refugees die in boat accident in the room like a washed-up photography is the world's bot . Civil war in Syria has continued.
People who want to get away from it have fled abroad to flee their country as refugees . In attempting to reach Europe by sea from Syria
Who died in a drowning incident has shocked the entire world .







 Conducted by the horrors of American slavery tyrannical ruler of Syria
In my vision, hearing and seeing the necessity of Islamic araconr not manitappiravikale





வெண்­குஷ்டம் சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி உடம்பில் ஒவ்­வொரு இடத்



>>  Contact  <<

முழு­வ­து­மாக சருமத்தால் மூடப்­பட்ட உரு­வம்தான் மனித உடல். ஒரு மனி­தனைப் பார்க்கும் போது, கண்­ணுக்கு முதலில் தெரி­வது அந்த நபரின் சருமம் தான். அந்த வகையில்,ஒரு மனி­தனைப் பொறுத்­த­வரை சருமம் ஒரு முக்­கி­ய­மான உறுப்பு என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகு­தியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாக­ரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்­கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பல­வற்றைப் பொறுத்து அவ­னுக்கு சரும நோய்கள் வரக்­கூடும். அதேபோல், மனி­த­னுக்கு மனிதன் வரக்­கூ­டிய நோய்­களும் வித்­தி­யா­சப்­படும்.

அதில் வெண்­குஷ்டம்  என்ற நோய் பலரை வதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
இவர்கள் தமது நோய்க்கு நிவா­ரணம் தேடும் முயற்­சி­யாக ஆங்­கில மருத்­துவ முறையில்  கைவி­டப்­பட்ட வெண்­குஷ்ட நோயை ஆயுர்­வேத பாரம்­ப­ரிய மருத்­துவ முறை­களால்  குணப்­ப­டுத்­தலாம்  என்­கிறார் ஆயுர்­வேத வைத்­திய நிபுணர் டாக்டர் கலாவெவ என்.நபீஸ்தீன்.

வெண்­குஷ்டம்  பற்றி சிறு விளக்கம்  தாருங்கள்?

சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி இ உடம்பில் ஒவ்­வொரு இடத்­திலும் சிறுசிறு அளவில் வெண்­மை­யான அடை­யா­ளங்கள் அல்­லது படை தோன்றி அவை படிப்­ப­டி­யாக உடல் முழு­வதும் பரவிச் செல்லும் நிலை­மையை வெண் குஷ்டம் என்­கின்றோம்.

வெண்­குஷ்டத்தை  அடை­யாளம் காணலாம்?

ஒவ்­வொரு நாட்­டி­னதும் தட்ப வெப்ப நிலை­க­ளுக்­கேற்­பவே சருமத்தின் நிறம் மாறு­த­ல­டை­கின்­றது. நம்மில் சிலர் சிவப்­பா­கவும்இ சிலர் கறுப்­பா­கவும் இருப்­ப­தற்குக் காரணம் நமது சருமத்தினுள் மெல­னோசைட் எனப்­படும் கலங்கள் தான். இக்­க­லங்கள் மெலனின் எனப்­படும் நிற­மியை உற்­பத்தி செய்­கின்­றன. இந்­நி­ற­மியே சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்­கின்­றன. மெலனின் எனப்­படும் வர்ண மை தோலில் உற்­பத்­தி­யா­வது குறை­வ­டையும் போது வெண்குஷ்டம் எனப்­படும் தோல் நோய் ஏற்­ப­டு­கின்­றது. சிவப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் குறை­வா­கவும்இ கறுப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் அதி­க­மா­கவும் சுரக்கும் என்­பதும்இ இது பரம்­ப­ரை­யாக தொடர்­கி­றது என்­பதும் மருத்­து­வத்தின் கருத்­துக்­க­ளாகும்.

இன்று உள­வியல் ரீதி­யாக பலரை வாட்டி வதைக்கும்இ தோலின்

Vitiligo Lanka _ Ayush Ayurveda Kendra Profile Sinhala


விமான குண்டு வீச்சுக்கு இரையாகாமல் கடல் கடந்து அயல் நாடுகளை தேடி ஓடிய சிரியாவின் மழலை துளிர்களில் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்கும்





இதயம் கருகும் ஒரு துயரம்!

விமான குண்டு வீச்சுக்கு இரையாகாமல் கடல் கடந்து அயல் நாடுகளை தேடி ஓடிய சிரியாவின் மழலை துளிர்களில் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்கும் நெஞ்சை உருக்கும் காட்சியே இது.
பாவம் அறியா இந்த பச்சிளம் செல்வங்கள் இருவருமே சகோதரர்கள்.
இடது பக்கமுள்ளவரின் ஜனாஸா மட்டுமே கரையொதுங்கி மீற்கப்பட்டது.
இடது பக்கமுள்ள குழந்தைக்கு 3 வயது, பெயர் "அய்லன் குர்தி".
வலது பக்கம் உள்ள குழந்தை "கலீப்" வயது 5.
சொர்க்கத்தில் இவர்களுக்கு தங்கள் பெற்றோருடன், மேலானா பாக்கியங்கள் கிடைக்கப்பெற உங்களோடு நாமும் பிரார்த்திகின்றோம்.!
www.kalawewa1.blogspot.com

Tamil Puli Full Movie watch online click here

 puli torrent,; puli full movie download,; pulivideosongs,; vijay puli fullmovie,; puli movie,; puli movie download,; Puli Video Songs,; puli vijay full .



Kalawewa


Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.