Kekirawa.com

http://on.fb.me/1XLY1fM

கவலை இருந்தும் பொய்யாக சிரிரித்து கொண்டு இருக்குறேன்

1st Share பலஸ்தீனத்தில் எமது சகோதரர்களின் நிலை Read


யூத தேசம் (இஸ்ரேல்) பலஸ்தீனத்தில்

அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்

பக்கம் –  7
1939 இல் போலந்து முற்றுகையோடு ஆரம்பமான இரண்டாம் உலக யுத்தம் 1945, செப்டம்பரில் ஜப்பான் சரணடைந்ததோடு ஒரு முடிவுக்கு வந்தது.

போர் முடிந்த சூட்டோடு விறு விறுப்பாக ஆரம்பமானது போர் குற்ற விசாரணைகள். பல்லாயிரம் வீரர்கள் முன்னிலையில், ஹிட்லர் ஆண்டு தோறும் இராணுவப் பேரணி நடத்தி அழகு பார்த்த அதே ‘நியுரெம்பெர்க்’ (Nuremberg) நகரத்தில் சர்வதேச இராணுவ நீதி மன்றம் அமைக்கப்பட்து. ஹிட்லரின் சகாக்களில் மடிந்தவர்கள் போக எஞ்சியவர்களை இரண்டு வருடங்கள் உட்கார வைத்து விசாரித்ததில் இரண்டாம் உலக யுத்தத்தின் இருட்டு சந்துகள் பல வெளிச்சத்துக்கு வந்தன. ஹிட்லர் எத்தனை சத்தமாக யுத்தம் செய்தாரோ அதற்கு நேர் எதிராக, சத்தமே இல்லாமல் பல லட்சம் யூதர்களை பரலோகம் அனுப்பி வைத்திருந்தார். “Final Solution of the jewish question” யூதர்களின் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு என்ற தலைப்பில் ஒரு file போட்டு தனி ஒரு டிபார்ட்மேன்டையே ஹிட்லர் நடத்தியிருந்தார். தீர்வு என்று இறுதியில் அவர்கள் வழங்கியிருந்த தீர்ப்பு, ஐந்து மாபெரும் மரண முகாம்கள் (Chelmno, Belzec, Sobibor, Treblinka, Aushwitz). இந்தக் கதைகள் யாவும் விசாரணைகளின் முடிவில் வெளிச்சத்துக்கு வந்தன.
படு கொலை செய்யப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையைக் கேட்டு உலகமே ஆடிப்போனது. கிட்டத்தட்ட யூதர்கள் மட்டும் 60 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதாக பதிவுகளில் உள்ளன. வரலாறு நெடுகிலும் அடித்து விரட்டப்பட்ட யூதர்கள், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் ஒதுங்கிக் கொள்வதற்கு ஒரு தேசம் தேவை என்ற கருத்து உலகில் வலுப் பெற ஆரம்பித்தது.
 இதைக் கேட்டு அதிர்ந்தே போனார்கள் பாலஸ்தீனத்து அரேபியர்கள். காரணம், உருவாகப் போகும் யூத தேசம் (இஸ்ரேல்) பலஸ்தீனத்தில் ஏற்கனவே அவர்கள் கண் முன்னே உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. யூத தேசிய இயக்கம் என்ற சியோனிச அமைப்பு இரகசியமாக உருவாக்கிய நில வங்கிகள், பல தசாப்தங்களுக்கு முன்பாகவே அங்கே ஊடுருவியிருந்தன. விலை போகாத, விவசாயத்துக்குக் கூட உபயோகப்படாத நிலப்பரப்புக்களை பாலஸ்தீன அரபு முஸ்லிம்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி வளைத்துப் போட்டிருந்தன யூத நிலவங்கிகள். அதில் யூத குடியேற்றங்கள் அமைத்து, உலகின் பல பாகங்களில் இருந்தும் யூதர்களை அழைத்து குடியமர்த்தி வைத்துவிட்டு, தலைமுறை தலைமுறையாக அவர்கள் சுமந்து வந்த கனவு (அதாவது யூதர்களுக்கென்று ஒரு தனி தேசம்) கைகூடும் தருணத்துக்காக காத்திருந்தார்கள் அவர்கள். சத்தியமாக உலகில் யாருமே அதுவரை நினைத்துக் கூடப் பார்த்திருக்காத ஒரு புது உத்தி இது Brothers.
அமெரிக்காவுக்கோ மத்திய கிழக்கில் வீசிக் கொண்டிருந்த பெட்ரோல் வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. உள்ளே கால் வைப்பதற்கான ஒரு வாசல் படியாக ‘இஸ்ரேல்’ என்ற ஒரு தேசம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கணக்குப் போட ஆரம்பித்தது அமெரிக்கா. இதற்கு வலு சேர்க்கும் வகையில் காகம் இருக்க பணம் பழம் விழுந்த கதையாக இந்த யூத இனப் படுகொலை என்று கூறப்படும் “Holocaust” பூதமாகக் கிளம்ப, கொள்கையளவில் பாலஸ்தீன் கொள்ளையடிக்கப் பட்டு இஸ்ரேல் உதயமாகிக் கொண்டிருந்தது. (அது வரைக்கும் அரபு முஸ்லிம்கள் எங்கே பார்த்துக் கொண்டிருந்தார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்? யூதர்கள் ஏன் இஸ்ரேல் என்ற தேசத்தை பலஸ்தீனில் உருவாக்கினார்கள்? போன்ற வினாக்களுக்கான விடையை இன்னும் ஒரு சில வாரங்களில் கொஞ்சம் Detail ஆகப் பார்க்கலாம்)
 Ok, மீண்டும் நீதி மன்றம், விசாரணைப் பக்கம் திரும்பலாம்.
 ‘நியுரெம்பெர்க்’ போல டோக்யோவிலும் ஒரு நீதிமன்றம் அமைத்து யுத்தத்தின் சூத்திரதாரியான ‘ஹிடெக்கி டோஜோ’ இன்னும் பல ஜப்பானிய கொமாண்டர்களுக்கும் தப்பாமல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
 இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு, மனித குலத்துக்கு எதிராக பல குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதே (பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் வகையில் திட்டமிட்டு போர் நடத்தியது, போர் மரபுகளை மீறியது, அமைதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது).
சரிதான், இவர்களை நிற்க வைத்து சுட்டாலும் யாரும் கேள்வி கேட்க வரப் போவதில்லை. ஏனென்றால் இவர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள், அல்லது சர்வாதிகரிகளின் வலது கையாக செயற்பட்டவர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இங்கே முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி ஒன்றும் இருந்தது. அது, இவர்கள் ஆடிய இரத்த வெறியாட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆடிய பேயாட்டங்களுக்கு யார் தீர்ப்பு சொல்வது? என்பதே.
 பிரிட்டிஷ் விமானப் படை ஜேர்மன் நகரங்களின் மேல் நடத்திய கண் மண் தெரியாத விமானத் தாக்குதல்கள், அமெரிக்க விமானங்கள் டோக்யோ நகரத்தின் மேல் கொட்டிய லட்சக்கணக்கான குண்டுகள்… இவையெல்லாம் துல்லியமாக இலக்குகளை மட்டுமா குறிபார்த்து வீசப்பட்டன? என்ற கேள்வி இங்கு நியாயமாக எழும்பியிருக்க வேண்டும். சரி, யுத்தத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டால் கூட அமெரிக்கா அடித்த அணு குண்டுகள், அதில் காலியான ஒரு லட்சத்து நாற்பதாயிரம் உயிர்கள் (அதுவும் சில நிமிடங்களில், இது) பற்றியுமா யாருமே வாய் திறக்காமல் இருப்பார்கள்! இதெல்லாம் இந்த விசாரணைகள் ஒரு தலை பட்சமாகவே நடந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் என்பது பலர் கருத்து.
அதிகார பலமும், ஆயுத வளமும் இருக்கும் வரை அமெரிக்கா எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க வரமாட்டார்கள் என்பதை இந்த அணு குண்டு சமாச்சாரத்துக்கு பின்பு உணர்ந்து கொண்டார்கள் அமெரிக்கத் தலைவர்கள். அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் உயர்த்தப்பட்டது. நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்புகளும் முடுக்கி விடப்பட்டன. ஜனநாயகம், டிமோக்ரசி, மனித உரிமைகள் என்ற வார்த்தைகள் எல்லாம் அமெரிக்காவுக்கு உள்ளே சுருங்கிக் கொண்டன. அமெரிக்காவுக்கு வெளியே அடி தடி, மிரட்டல் என்ற புது ஸ்டைலில் பயணிக்க ஆரம்பித்தது அமெரிக்கா.

شیخ احمد کاکە محمود


نوێژ نەکەر هەزار جار نیشانەت پیشاندرا هەتاکەی ؟؟؟ ـــــــــــــــــــ ڕۆژ نامۆ

காம காதல் இருக்கும் வரை குப்பை தொட்டி மட்டுமல்ல கழிவறை கூட குழந்தையை பெற்று எடுக்கும். ((See more Click Here>>


காம காதல் 
இருக்கும் வரை 
குப்பை தொட்டி மட்டுமல்ல 
கழிவறை கூட 
குழந்தையை 
பெற்று எடுக்கும்.

காதலை மிஞ்சிய 
காமம் வேண்டாம்...

காமம் என்பது 
ஒரு பசிதான்
பசிக்கும் போது 
உணவை உண்ணலாம் 
தவறு இல்லை - அதே நேரம் 
உணவை கண்டதும் 
தின்றே தீருவேன் 
என அலைவது பைத்தியகாரதனம்

நவம்பர் 13ம் தேதி உலகம் அழியும்: புதிய வதந்தியால் பரபரப்பு >> மேலும்வாசிக்க >>>

நவம்பர் 13ம் தேதி உலகம் அழியும்: புதிய வதந்தியால் பரபரப்பு


VIDEO : HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
லண்டன்: வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்குகின்றன. இத்தகைய விண்கற்களால் பூமிக்கு ஆபத்து என அவ்வப்போது தகவல்கள் வருவது வாடிக்கை. அந்தவகையில் தற்போது அடுத்தமாதம் விண்வெளியில் இருந்து பறந்து வரும் மர்மபொருள் ஒன்று பூமியில் மோதப் போகிறது என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக உலா வருகிறது.

இந்த மர்மப்பொருளானது வேற்றுகிரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மர்மப்பொருள் மோதுவதால் உலகம் அழிந்து விடும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மர்ம பொருளுக்கு ‘டபிள்யூ. டி. 1190 எப்' என பெயரிடப்பட்டுள்ளது. அது வருகிற நவம்பர் 13-ந் தேதி பூமியில் வந்து மோதும் என்றும், இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பகுதியில் விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
www.kalawewa1.blogspot.com

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவு�


October 27th, 2015 இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள் FacebookTwitterGoogle+LinkedInE-mail

මිනිසෙකු ගිලදැමූ දුර්ලබ ගනයේ මාලුවෙක්....

Dubai Living Sri Lankan's http://on.fb.me/1Wg29XV

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?




செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்களை நாசாவைவிட அதிகமாக ஆய்வு செய்யும் யு.எஃப்.ஓ. சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் சமீபத்திய புகைப்படம் ஒன்றில் ரோமத்துடன் உள்ள துருவக் கரடி தென்படுவதாக தெரிவித்துள்ளது.

ரோமத்துடன் உள்ள துருவக் கரடி நிழலின் மூலமாக தெளிவாக தெரிவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் இணையதளத்தில் ஏற்கனவே வெளியான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களில், நண்டுகள், பெண் உருவம், புத்தர் சிலை போன்றவை தென்படுவதாக இதில் செய்தி வெளியானது, குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக ஆணித்தரமாக நம்பும் ஸ்காட் சி வாரிங், இந்த இணையதளத்தில் ‘நாசா திட்டமிட்டு நமக்கெல்லாம் செவ்வாய் கிரகம் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியக்கூடாது என்பதற்காகவே, கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை வெளியிடுவதாக’ குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தனது இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய தகவல்களை, உலகோடு பகிர்வது மட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன்னுக்கும் இதன் விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Dubai Living Sri Lankan's


Dubai Living Sri Lankans News Upload Quickly

இலங்கை மர்ம பொருல் விழும் மக்கள் அச்சம்... மேலும் வாசிக்க >>


விண்வெளி குப்பை ஒரு விசித்திரமான துண்டு நவம்பர் பூமிக்கு வீழ்ச்சியடைந்தன என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அது என்ன யோசனை இல்லை.
WTF1190F டப் பொருள், 13 நவம்பர் அன்று 6:20 UTC என, இலங்கையின் தெற்கு முனையில் 40 மைல்கள் (65km) சுற்றி, இந்திய பெருங்கடலில் தரையிறக்கும் அமைக்கப்படுகிறது.
இது நீண்ட 7ft (2 மீட்டர்) நடவடிக்கைகள் மற்றும் அது ஒரு ஒரு சமீபத்திய நிலா விண் இருந்து ராக்கெட் நிலை துண்டு, அல்லது 40 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் விண்வெளியில் வருகிறது என்று ஒரு அப்பல்லோ திட்டம் கைவினை கூட பகுதியாக இருக்க முடியும்.


Government of Japan welcomed Hon. ISHAK MP from Sri Lanka

Government of Japan welcomed Hon. ISHAK MP from Sri Lanka

kalawewa weather report 2015/10/27


இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு பதில்.. Link யை Click



இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு பதில்..
வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும்
என அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும் இந்த இரட்டை சூரியன் 2011 ம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாகவும்...பின்பு அமெரிக்கா.கனடா போன்ற நாடுகளில் தெரிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன. இதை மறுமை நாளின் அடையாளமாக எண்ணி குழப்பம் அடைய வேண்டியதில்லை!
இது நேற்று இன்று நடப்பதல்ல. சூரியன் உதிக்க துவங்கிய காலத்தில் இருந்து நடக்கிறது
இதற்கு பெயர் "சண் டாக்" sun dog. காற்றில் இருக்கும் பனித்திவலைகளால் ஏற்படும் ஒளி பிரதி பலிப்பால் இரண்டு சூரியனோ அதற்கு மேற்ப்பட்ட சூரியன்களோ தெரிவது போன்ற தோற்றம் ஏற்படும்
Google ல Sun dog ணு அடிச்சு பாருங்க.
Sun dogs (or sundogs), mock suns[1] or phantom suns,[2] scientific name parhelia (singular parhelion), are an atmospheric phenomenon that consists of a pair of bright spots on either side on the Sun, often co-occurring with a luminous ring known as a 22° halo.[3]
Sun dogs are a member of a large family of halos, created by light interacting with ice crystals in the atmosphere. Sun dogs typically appear as two subtly colored patches of light to the left and right of the Sun, approximately 22° distant and at the same elevation above the horizon as the Sun. They can be seen anywhere in the world during any season, but they are not always obvious or bright. Sun dogs are best seen and are most conspicuous when the Sun is close to the horizon.
‪#‎Wikipedia‬

kalawewa


பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் மதியம் 2.42 மணியளவில் உணரப்பட்டது . இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் 8.1 ரிக்டர்


















 புதுடில்லி : இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் பெரும் அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் மதியம் 2.42 மணியளவில் உணரப்பட்டது . இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் 8.1 ரிக்டர் அளவாகவும், காஷ்மீரில் 7. 7 ரிக்டர் அளவாகவும் பதிவாகியது. பூமிக்கடியில் 190 கி. மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவாகியதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது . 

இதன் காரணமாக காஷ்மீர், பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி சேவை , மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது .

இந்த நிலநடுக்க பாதிப்பு டில்லியில் நில அதிர்வாக உணரப்பட்டது. வட மாநிலங்களான ராஜஸ்தான் , பஞ்சாப் , இமாச்சல் பிரதேசம், உத்தர்கண்ட் மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது 2 நிமிடம் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். டில்லியில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது . இந்த நிலநடுக்கத்தால் வட மாநில மக்கள் பீதியில் உறைந்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர் . 

earthquake இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது பாகிஸ்தானில் 8.1 ரிக்டர்


 புதுடில்லி : இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் பெரும் அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் மதியம் 2.42 மணியளவில் உணரப்பட்டது . இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் 8.1 ரிக்டர் அளவாகவும், காஷ்மீரில் 7. 7 ரிக்டர் அளவாகவும் பதிவாகியது. பூமிக்கடியில் 190 கி. மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவாகியதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது . 

இதன் காரணமாக காஷ்மீர், பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி சேவை , மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது .

இந்த நிலநடுக்க பாதிப்பு டில்லியில் நில அதிர்வாக உணரப்பட்டது. வட மாநிலங்களான ராஜஸ்தான் , பஞ்சாப் , இமாச்சல் பிரதேசம், உத்தர்கண்ட் மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது 2 நிமிடம் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். டில்லியில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது . இந்த நிலநடுக்கத்தால் வட மாநில மக்கள் பீதியில் உறைந்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர் . 







Quick Share இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது என் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது Click >> http://www.israel-vs-palestine.com/BN/EN/


என் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த
இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது

கவலைக்குரிய விசயம் என்னவென்றால் பலஸ்தீனத்திற்கு இதுவரை 28,9% வாக்குகள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது 
இன்ஷா அல்லாஹ் நீங்கலும் வாக்களியுங்கள் அனைவருக்கும் அவசரமாக பகிருங்கள்
அல்லாஹ் போதுமானவன்
அநியாயக்கார இஸ்ரேலுக்கு அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதால் இதை அதிகளவு SAHRE செய்யுங்கள்..
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
பலஸ்தீன லோகோ வை க்ளிக் செய்து 4 digit number இருக்கும் அதை கீழே இருக்கும் பெட்டியில் டைப் செய்து submit பண்ணுங்கள்..இன்ஷா அல்லாஹ் பலஸ்தீன் மக்களுக்கு வெற்றி கிடைக்கும். இது நீங்கள் பலஸ்தீன் உறவுகளுக்கு செய்யும் ஒரு உதவி சகோதர சகோதரிகளே
http://www.israel-vs-palestine.com/BN/EN/

இப்படிக்கு உங்கள்
www.kalawewa1.blogspot.com

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது என் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது Click >>http://www.israel-vs-palestine.com/BN/EN/


என் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த
இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது

கவலைக்குரிய விசயம் என்னவென்றால் பலஸ்தீனத்திற்கு இதுவரை 28,9% வாக்குகள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது 
இன்ஷா அல்லாஹ் நீங்கலும் வாக்களியுங்கள் அனைவருக்கும் அவசரமாக பகிருங்கள்
அல்லாஹ் போதுமானவன்
அநியாயக்கார இஸ்ரேலுக்கு அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதால் இதை அதிகளவு SAHRE செய்யுங்கள்..
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
பலஸ்தீன லோகோ வை க்ளிக் செய்து 4 digit number இருக்கும் அதை கீழே இருக்கும் பெட்டியில் டைப் செய்து submit பண்ணுங்கள்..இன்ஷா அல்லாஹ் பலஸ்தீன் மக்களுக்கு வெற்றி கிடைக்கும். இது நீங்கள் பலஸ்தீன் உறவுகளுக்கு செய்யும் ஒரு உதவி சகோதர சகோதரிகளே
http://www.israel-vs-palestine.com/BN/EN/

இப்படிக்கு உங்கள்
www.kalawewa1.blogspot.com

Kalawewa National Park


Kalawewa National Park  

Adding another national park to Sri Lanka’s protected areas, the government declared the wilderness around Kalawewa and Balaluwewa a sanctuary.
Kalawewa is particularly famous for tuskers © Rajiv Welikala
Wildlife and Sustainable Development Minister Gamini Jayawickrema Perera declared open the national park yesterday. Environmentalists welcome the move saying the protection was long overdue.
The Kalawewa reservoir was built by King Dhatusena who ruled the country in the fifth century. He also built the Balaluwewa and linked them to make a very large tank to be used for ancient agriculture.
These tanks were renovated and now hold water all year around, attracting wildlife.
In the case of elephants, as happens at the Minneriya and Kaudulla tanks where the “Gathering” of elephants takes place as the water levels drop in the dry season, the tank bed becomes lush grassland, providing the animals with fodder.
As the Kalawewa-Balaluwewa complex is fairly shallow, the effect is more noticeable.
GPS radio-tracking of a female and male elephant by the Department of Wildlife Conservation and the Centre for Conservation and Research has shown that some of the herds remain in the vicinity throughout the year.
Elephant herds on the banks of the Kalawewa are particularly famous for the high number of tuskers. Many wildlife enthusiasts visit the area regularly.
Rajiv Welikala, a nature enthusiast and wildlife photographer who visits the area annually, says it is one of the most beautiful places in Sri Lanka.
“There could be 150-200 elephants at Kalawewa with dozens of tuskers, both young and mature.
“The birdlife in the tank is also fascinating, with a very large openbill stork flock that consists of thousands of birds. When they take wing the sound can be heard from a distance,” he said.
Sadly, the number of elephants at Kalawewa appears to be decreasing. Conservationists fear the electric fences constructed to minimise human-elephant conflict are preventing seasonal movement of the elephant herds, blocking their use of other areas.
In recent months, three other national parks in the northern region were declared: Delft Island, Chundikulam and the Adam’s Bridge sand islands. The Kalawewa National Park became the country’s 26th national park.
Although we have a considerable number of parks, most of them are experiencing problems from poaching, over-visiting, invasive species, herding of cattle etc.
In the case of Kalawewa, it is critical to ascertain the ranging patterns and habitat use of the elephants and design barriers based on that information.
If the entire park is surrounded by boundary electric fences, that will spell the end for the elephants, for whose benefit it was created.

Upload By Ibunu Mohamed Inham    
Kalawewa


2015 Grade 5 scholarship exam result View tips

SMS  mulam
TYPE
EXAM INDEX  sent  to Dialog 7777  Mobitel 8884 Airtel 7545 Etisalat  3926  Hutch 8888



18+ The end of the race bike . Read More Click here

18+
The end of the race bike .
Caution is better than accidents .
Glory to Allah, the brother recover it .allه zndh It will be left in peace hu.amyn

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் உயிருக்கு அஞ்சி நடுங்கிய மக்கள் See More Detail << Click Here >>










நெஞ்சம் பதை பதைக்கிறது....!!

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் உயிருக்கு அஞ்சி நடுங்கிய மக்கள் அருகிலுள்ள அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேப்போல் ஐரோப்பிய நாடுகளிலும் சிலர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சில ஐரோப்பிய நாடுகள் மனிதாபிமானம் அற்ற முறையில் அடைக்கலம் தர மறுத்தும் விட்டன.
அவ்வாறு சென்ற சிரியா அகதிகளின் நிலை இது தான்....
நெஞ்சம் பதை பதைக்கிறது, கண்ணீரோடு இறைவனிடம் கையேந்துவதை தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.
அல்லாஹ்வே நம் அனைவருக்கும் போதுமானவன்.

Conducted by the horrors of American slavery tyrannical ruler of Syria சிரியாவின் அமெரிக்க அடிமை கொடுங்கோல் ஆட்சியாளனால் நடாத்தப்படும் கொடூரங்கள்



சிரியாவின் அமெரிக்க அடிமை கொடுங்கோல் ஆட்சியாளனால் நடாத்தப்படும் கொடூரங்கள்
இதனை பார்த்தும் இஸ்லாமிய அரசொன்றின் அத்தியாவசியத்தை உணராதவர்கள் என் பார்வையில் மனிதப்பிறவிகளே அல்ல

சிரியாவில் நடந்து வருகின்ற உள்நாட்டுப் போரினால் தப்பி வருகின்ற அகதிகள் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்ற நிலையில், சிரிய பிஞ்சு ஒன்று அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்து கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடுகளின் பொட்டில் அறைவது போல உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இருந்து தப்ப விரும்பும் மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர். சிரியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைய முயற்சித்தவர்களில் 
நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Refugees fleeing the ongoing civil war in Syria and taken refuge in other countries , while one young Syrian refugees die in boat accident in the room like a washed-up photography is the world's bot . Civil war in Syria has continued.
People who want to get away from it have fled abroad to flee their country as refugees . In attempting to reach Europe by sea from Syria
Who died in a drowning incident has shocked the entire world .







 Conducted by the horrors of American slavery tyrannical ruler of Syria
In my vision, hearing and seeing the necessity of Islamic araconr not manitappiravikale





வெண்­குஷ்டம் சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி உடம்பில் ஒவ்­வொரு இடத்



>>  Contact  <<

முழு­வ­து­மாக சருமத்தால் மூடப்­பட்ட உரு­வம்தான் மனித உடல். ஒரு மனி­தனைப் பார்க்கும் போது, கண்­ணுக்கு முதலில் தெரி­வது அந்த நபரின் சருமம் தான். அந்த வகையில்,ஒரு மனி­தனைப் பொறுத்­த­வரை சருமம் ஒரு முக்­கி­ய­மான உறுப்பு என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகு­தியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாக­ரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்­கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பல­வற்றைப் பொறுத்து அவ­னுக்கு சரும நோய்கள் வரக்­கூடும். அதேபோல், மனி­த­னுக்கு மனிதன் வரக்­கூ­டிய நோய்­களும் வித்­தி­யா­சப்­படும்.

அதில் வெண்­குஷ்டம்  என்ற நோய் பலரை வதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
இவர்கள் தமது நோய்க்கு நிவா­ரணம் தேடும் முயற்­சி­யாக ஆங்­கில மருத்­துவ முறையில்  கைவி­டப்­பட்ட வெண்­குஷ்ட நோயை ஆயுர்­வேத பாரம்­ப­ரிய மருத்­துவ முறை­களால்  குணப்­ப­டுத்­தலாம்  என்­கிறார் ஆயுர்­வேத வைத்­திய நிபுணர் டாக்டர் கலாவெவ என்.நபீஸ்தீன்.

வெண்­குஷ்டம்  பற்றி சிறு விளக்கம்  தாருங்கள்?

சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி இ உடம்பில் ஒவ்­வொரு இடத்­திலும் சிறுசிறு அளவில் வெண்­மை­யான அடை­யா­ளங்கள் அல்­லது படை தோன்றி அவை படிப்­ப­டி­யாக உடல் முழு­வதும் பரவிச் செல்லும் நிலை­மையை வெண் குஷ்டம் என்­கின்றோம்.

வெண்­குஷ்டத்தை  அடை­யாளம் காணலாம்?

ஒவ்­வொரு நாட்­டி­னதும் தட்ப வெப்ப நிலை­க­ளுக்­கேற்­பவே சருமத்தின் நிறம் மாறு­த­ல­டை­கின்­றது. நம்மில் சிலர் சிவப்­பா­கவும்இ சிலர் கறுப்­பா­கவும் இருப்­ப­தற்குக் காரணம் நமது சருமத்தினுள் மெல­னோசைட் எனப்­படும் கலங்கள் தான். இக்­க­லங்கள் மெலனின் எனப்­படும் நிற­மியை உற்­பத்தி செய்­கின்­றன. இந்­நி­ற­மியே சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்­கின்­றன. மெலனின் எனப்­படும் வர்ண மை தோலில் உற்­பத்­தி­யா­வது குறை­வ­டையும் போது வெண்குஷ்டம் எனப்­படும் தோல் நோய் ஏற்­ப­டு­கின்­றது. சிவப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் குறை­வா­கவும்இ கறுப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் அதி­க­மா­கவும் சுரக்கும் என்­பதும்இ இது பரம்­ப­ரை­யாக தொடர்­கி­றது என்­பதும் மருத்­து­வத்தின் கருத்­துக்­க­ளாகும்.

இன்று உள­வியல் ரீதி­யாக பலரை வாட்டி வதைக்கும்இ தோலின்

Vitiligo Lanka _ Ayush Ayurveda Kendra Profile Sinhala


விமான குண்டு வீச்சுக்கு இரையாகாமல் கடல் கடந்து அயல் நாடுகளை தேடி ஓடிய சிரியாவின் மழலை துளிர்களில் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்கும்





இதயம் கருகும் ஒரு துயரம்!

விமான குண்டு வீச்சுக்கு இரையாகாமல் கடல் கடந்து அயல் நாடுகளை தேடி ஓடிய சிரியாவின் மழலை துளிர்களில் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்கும் நெஞ்சை உருக்கும் காட்சியே இது.
பாவம் அறியா இந்த பச்சிளம் செல்வங்கள் இருவருமே சகோதரர்கள்.
இடது பக்கமுள்ளவரின் ஜனாஸா மட்டுமே கரையொதுங்கி மீற்கப்பட்டது.
இடது பக்கமுள்ள குழந்தைக்கு 3 வயது, பெயர் "அய்லன் குர்தி".
வலது பக்கம் உள்ள குழந்தை "கலீப்" வயது 5.
சொர்க்கத்தில் இவர்களுக்கு தங்கள் பெற்றோருடன், மேலானா பாக்கியங்கள் கிடைக்கப்பெற உங்களோடு நாமும் பிரார்த்திகின்றோம்.!
www.kalawewa1.blogspot.com

Tamil Puli Full Movie watch online click here

 puli torrent,; puli full movie download,; pulivideosongs,; vijay puli fullmovie,; puli movie,; puli movie download,; Puli Video Songs,; puli vijay full .



Kalawewa


Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.