Filled Under:

இது எதன் அடையாளம்? Read More(( Click here ))


இது எதன் அடையாளம்?
.
குஜராத் உமர்காம் பகுதியை அடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும் ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.
.
இப்போது கீழுள்ள வசனங்களை முழுமையாக வாசித்து விட்டு உங்கள்  சகோதரர்களுக்கு பகிரவும்.


.
َﻥﻮُﻘَّﺘَﺗ َﻒْﻴَﻜَﻓ ْﻢُﺗْﺮَﻔَﻛ ﻥِﺇ ﺎًﻣْﻮَﻳ ُﻞَﻌْﺠَﻳ َﻥﺍَﺪْﻟِﻮْﻟﺍ ﺎًﺒﻴِﺷ
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.
(அல்குர்ஆன்: 73:17)
.
மறுமை நாளில் (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான்.
முழு விபரம்>>
(ஸஹீஹுல் புகாரி: 6530. Book: 7)

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.