நபி ஸுலைமான் (அலை) இடம் பேசிய எறும்பு..!


எறும்பு பேசியது:!அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன்  'எறும்புகள் பேசியதாகவும் அதைகேட்டு பறவைகள்  உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள். சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது.அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமானஎறும்புகள்; பேசியதையும்அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும்
தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல
அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல
உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.

மனித உதடும் பற்களையும் கொண்ட மீன்

மனித உதடும் பற்களையும் கொண்ட மீன்





ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மானித இனம்

ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மானித இனித இனம்



ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த Please Click Share



(உயிர்களை காக்க Share Button யை  அழுத்தவும்)

ஒரு மனிதனை பாம்பு கடித்து
விட்டால் அவர் இரத்த
ஓட்டம்,இருதயம் செயல் இழக்க
எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு
கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர்
உடம்பில் உயிர் இருக்குமா ? அவர்

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!


சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட்டு ஏறி பழம் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்.

நோன்பு பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள். கலிபோர்னிய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்.

நோன்பு பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள். கலிபோர்னிய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்.



நோன்பு பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள். கலிபோர்னிய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்.
நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நடைமுறை படுத்தும் உணவு அமைப்பை பற்றி ஆய்வு செய்த அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவை சார்ந்த ஆய்வாளர்கள் நோன்பிர்காக முஸ்லிம்களிடம் பின்பற்ற படும் உணவு நடைமுறையில் பல பயன்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்

வீடுகளையும் உடமைகளையும் இழந்துவாடும் சிரியா




வீடுகளையும் உடமைகளையும் இழந்துவாடும் சிரியா பாலஸ்தின் யெமன் மியான்மர் இன்னும் பலநாட்டில் வாழும் நம் சமுதாய மக்கலுக்கும் இந்த ரமலானில் நாம் அனைவரும் துஆ செய்வோம்!!

Keppitipola யில் இன்று பாலம் வீழ்ந்துள்ளது

Keppitipola யில் இன்று பாரிய விபத்து

(படங்கள் இணைப்பு) அதிர்ச்சி கொடுத்த கெப்பிட்டிபோல பாலம். லொறிகளுடன் திடீரென இடிந்து விழுந்த சம்பவம்


கெகிராவையில் இன்று பஸ் வண்டியின் கழன்று ஓடிய சக்கரம் - அலறிய பயணிகள்!


கெகிராவையில் இன்று பஸ் வண்டியின் கழன்று ஓடிய சக்கரம் - அலறிய பயணிகள்!







படையெடுக்கும் பாம்பும்.. பாம்பை பற்றிய தகவலும்..




படையெடுக்கும் பாம்பும்..
பாம்பை பற்றிய தகவலும்..
உபயோகமான பதிவு
உபயோகமிருந்தால் ஷேர் செய்யுங்கள்..
ஆபத்து எங்கேயும் எப்போதும் எப்படியும் வரலாம் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.
சில நாட்கள் முன் எனது வீட்டின் பின்புறம் உள்ள பைப்பில் கை கழுவதற்காக திறக்க சென்ற போது எதேச்சையாக ஏதோ நெளிவது போல் கண்ணில் பட்டது என்னவென்று உற்று பார்த்தால் "பாம்பு" பைப்பினுல் சுற்றி மறைந்து கொண்டு இருக்கிறது. நான் பார்க்காவிட்டால் நிச்சயம் என்னை கடித்திருக்கும் சுதாரித்து கொண்ட நான் அந்த பாம்பை குச்சியால் தட்டி வெளியே எடுத்து

Amazing Photos from Hajj 1953


 Amazing Photos from Hajj 1953


ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)





நீண்டகாலமாக உலகமெங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் அரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகிறது. ஆனால் மன விருப்பம் மார்க்க விருப்பம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும்.

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்


* நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 2003

செயற்கை இதயம் காட்சிக்கு வைப்பு

40 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக நோயாளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட செயற்கை இதயம் காட்சிக்கு வைப்பு
1969 ஏப்ரல் 4 ம் தேதி ஹாஸ்கெல் கார்ப் ஒரு செயற்கை இதயம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். திரு கார்ப் ஹூஸ்டன் யில் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இயந்திரம் மூலம் உயிரோடு வைக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட செயற்கை இதயம் காட்சிகாக தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதல் கட்சிக்காக வைக்கப்பட்ட செயற்கை இதயம் ஆகும்.

ஐந்து விடயங்களுக்கு முன் ஐந்து விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐந்து விடயங்களுக்கு முன் ஐந்து விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. முதுமைக்கு முன் இளமை
2. நோய்க்கு முன் ஆரோக்கியம்
3. வருமைக்கு முன் செல்வம்
4. வேளைப்பழுக்கு முன் ஓய்வு நேரம்
5. மரணத்திற்கு முன் வாழ்க்கை
பயன்படுத்திக் கொள்வோமா???

Hod news indru satru mun Nuwara Eliya deily fair arugil pradana weedhiyil maram ondru veediyil sentru kondu irunda ven medu velundu van kadum sedamagi ulladu



Hod news indru satru mun Nuwara Eliya deily fair arugil pradana weedhiyil maram ondru veediyil sentru kondu irunda ven medu velundu van kadum sedamagi ulladu

முச்சக்கரவண்டியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.





ஏறாவூர் செய்தியாளர் ரிக்காஸ்
ஏறாவூர் – காயர்வீதியிலுள்ள வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு

பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு


– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப்

இரத்த விருத்தி தரும் கனி

இரத்த விருத்தி தரும் கனி




அக்கால கட்டங்களில் நமது ,ஊரில் திருவிழா கடைகளில் மட்டுமே பேரிச்சம்பழம் எனும் ‘ரத்த விருத்தி’ ஏற்படுத்தும் கனியை விதவிதமான அலங்கார குவியலுடன் காண இயலும். குறிப்பிட்ட பெரிய பல சரக்கு கடைகளில் கண்ணாடி பொருத்தப்பட்ட டின்களில் நம் கண்ணில் படும் படியாக விற்பனைக்கு வைத்திருப்பதையும்

பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உங்கள் உதவி கிடைக்குமா ? முடியாது எனின் Share செய்யவும்


பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உங்கள் உதவி கிடைக்குமா ? ? ? ? ?
-கபூர் நிப்றாஸ்
பொத்துவில் ஆத்திமுனை ஜூம்மா பள்ளிக்கு உதவி கோரல்
பொத்துவில் 5 இல் அமைந்துள்ள ஆத்திமுனை கிராமமானது கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகமானோர் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசல் அல் றஹ்மானியா ஜூம்மா பள்ளியாகும். இந்த பள்ளிவாசலுக்கு அடக்கமான மஹல்லாவாசிகள் சுமார் 250 இற்கும் மேல் உள்ளனர்இஇதில் நடைபெரும் அல் குர்ஆன் வகுப்புக்களில் 30 இற்கு அதிகமான சிறுவர்கள் உள்ளனர்.

இரு தலைகளைக் கொண்ட அதிசய மிருகங்கள்

இரு தலைகளைக் கொண்ட அதிசய மிருகங்கள்

கடவுளின் படைப்பில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயம் தான். அதே வகையில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் சேர்ந்தே வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்று.
அப்படி பிறக்கும் குழந்தைகள் சேர்ந்து வாழ்வதில்லை அறுவை சிகிச்சையின் மூலம் பிரிந்து தான் வாழ்கின்றன. ஆனால் இரண்டு தலை, இரு உடம்பு, 6 கால்கள் ஆகியவற்றுடன் ஒட்டி பிறந்த விலங்குகள் அதிக காலம் சேர்ந்தே வாழ்கின்றன. இப்படி வாழ்வதில் இந்த மிருகங்களுக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. இப்படி வாழும் விலங்குகளை படத்தில் காணலாம்.



13 அடியுள்ள இறந்த கர்ப்பிணி சுறாக்குள் 34 குட்டி

13 அடியுள்ள இறந்த கர்ப்பிணி சுறாக்குள் 34 குட்டி சுறாக்கள் ! - பிரமிக்கத்தக்க படங்கள்



13 அடியுள்ள இறந்த கர்ப்பிணி சுறாக்குள் 34 குட்டி சுறாக்கள் ! - பிரமிக்கத்தக்க படங்கள்
13 அடியுள்ள hammerhead எனப்படும் கர்ப்பிணி சுறாவை குழுவினர் ஒருவர் புளோரிடா மாகாணத்தில் உள்ள டஸ்டின் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்த சுறாவை வெட்டி பார்த்ததில் 34 குட்டி சுறாக்கள் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் click here

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம்


உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும்
தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.
இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

Samsung Galaxy Secret Code See more www.Kalawewa.com > Tips

www.kalawewa.com




Samsung Galaxy Secret Code


*#06# (Display IMEI number)*#1234# (Display current firmware)*#*#4636#*#* (Diagnostic and general settings mode)*#*#7780#*#* (Factory soft reset)or *#7780#*2767*3855# (Factory hard reset to ROM firmware default settings)*2767*4387264636# (To display product code)*#272*imei#* (Display/change CSC code)or *#272*HHMM#**#*#1472365#*#* (GPS test settings)*#*#197328640#*#*

Share


Allahu Akbar

Allahu Akbar

இரவு நேர தொழுகைக்கு செல்லும் போது பாதுகாப்பிற்காக மின் விலக்கு

இரவு நேர தொழுகைக்கு செல்லும் போது  பாதுகாப்பிற்காக

இலங்கையில் பல கிராமங்களிள் பாதைகளுக்கு மின் விளக்குகளை திருத்தம் செய்யும் நட வெடிக்கை.

Kalawewa Foundation - Qatar --கலாவெவ மக்கள் சார்பாக jazakallah جزاك اللهُ خيراً அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.


Kalawewa Foundation - Qatar கலாவெவ மக்கள் சார்பாக jazakallah    جزاك اللهُ خيراً

Kalawewa Jumma Mosque


kalawewa jumma mosque



நோன்பின் நோக்கமும், சிறப்பும் நோன்பின் நோக்கம்



நோன்பின் நோக்கமும், சிறப்பும்
நோன்பின் நோக்கம்
பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக

கலாவெவ ஜும்ஆப் பள்ளி KHS Kalawewa

கலாவெவ ஜும்ஆப் பள்ளி மையவாடியைச் சுற்றி மதில் கட்டும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2015. 03. 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (2015.06.15) முடிவுறும் தருவாயிற்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மொத்தம் 625 அடி நீளமான மதில் கட்டப்பட்டுள்ளதுடன் கான் மற்றும் பாலம் என்பனவும் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வேலைத்திட்டத்திற்கான வரவு - செலவுகள் இன்ஸா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்பதையும் பள்ளிவாயிலின் முன் பகுதிக்கான கான், மதில் மற்றும் புதிய நுழைவாயில் தொடர்பான வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இக்குறித்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்காக பல வகைகளிலும் உதவிகளைப் புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ்வைத்தரல் வேண்டும் என்று துஆச் செய்வதுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வேலைத்திட்டம் தொடர்பான காட்சிகளே இவைகளாகும்.

சாஹிட் அஃப்ரிடீ தொழுகைக்காக தனது வாகனத்தை நிறுத்தி தொழும் காட்சி வீதி ஓரத்தில்



சாஹிட் அஃப்ரிடீ தொழுகைக்காக தனது வாகனத்தை
நிறுத்தி தொழும் காட்சி வீதி ஓரத்தில்

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? Read More ((Click Here))


இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது அவரை விதைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும்.

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.